கிளிவெட்டி மகா வித்தியாலயம்

எமது பாடசாலையினால் தயாரிக்கப்பட்ட குறுந்திரைப்படத்துக்காக விருது

1696254035261.jpg
1696507657089_thumb.jpg
அகில இலங்கை தமிழ் மொழி தினம் 2023 மாவட்ட மட்ட போட்டி திருகோணமலை

அகில இலங்கை தமிழ் மொழி தினம் 2023 மாவட்ட மட்ட போட்டி திருகோணமலை

நிகழ்வானது 16-09-2023 சனிக்கிழமை அன்று மூதூர் வலய கல்விப் பணிப்பாளர் திருமதி
Mrs Z.M.M நளீம்(Naleem) அவர்களின் வழிகாட்டல், ஆலோசனை மற்றும் ஒழுங்கமைப்புடன் சிறப்பாக
தி/மூ/கிளிவெட்டி மகா வித்தியாலத்தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மாகாணக் கல்விப் பணிப்பாளரான செல்வி "அகிலா கனகசூரியம்" அவர்கள் வருகை தந்திருந்தார்..

மேலும் திருகோணமலை வலய கல்விப் பணிப்பாளரான திரு "தினகரன் ரவி"அவர்களும் கிண்ணியா, திருகோணமலை, கந்தளாய் மற்றும் திருகோணமலை வடக்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர்..

பிரதம விருந்தினர் தனது சிறப்புரையில் இதனை விழாவாக ஒழுங்கமைத்தமைக்கு வலய கல்விப் பணிப்பாளர் மற்றும் கிளிவெட்டி மகா வித்தியாலத்தின் அதிபர் திரு P. கோணேஸ்வரராசா, ஆகியோருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்குரிய சிற்றுண்டிகள். மதிய உணவு என்பன மூதூர் வலய சில பாடசாலை அதிபர்களினால் வழங்கப்பட்டதை நன்றியுடன் வலய கல்விப் பணிப்பாளரினால் நினைவு கூரப்பட்டது..

    
    

Latest News

2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஆசிரியர் தினம் எமது பாடசாலையில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

2024 ஆம் ஆண்டுக்கான உலக ஆசிரியர் தினம் 09.10.2024 ஆம் ஆண்டு இன்று திங்கட்கிழமை எமது பாடசாலையில் அதிபர் பா.கோணேஸ்வரராசா அவர்களின் தலமையில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

எமது பாடசாலையினால் தயாரிக்கப்பட்ட குறுந்திரைப்படத்துக்காக விருது

"பள்ளிக்கூடம்" குறுந் திரைப்ப படத்தில் நடித்த Kiliveddy Maha Vidyalayam மாணவி  கோ. கம்சத்வனி அவர்களுக்கு  குவியம் அமைப்பினால்  #????சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான குவியம் விருது????# வழங்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை தமிழ் மொழி தினம் 2023 மாவட்ட மட்ட போட்டி திருகோணமலை

நிகழ்வானது 16-09-2023 சனிக்கிழமை அன்று மூதூர் வலய கல்விப் பணிப்பாளர் திருமதி
Mrs Z.M.M நளீம்(Naleem) அவர்களின் வழிகாட்டல், ஆலோசனை மற்றும் ஒழுங்கமைப்புடன் சிறப்பாக
தி/மூ/கிளிவெட்டி மகா வித்தியாலத்தில் நடைபெற்றது.